இன்று முதல் பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அரசியல் தலைவர்கள் இன்று தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பொதுத் தேர்வினை துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.