×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வயிற்றுப் புண் குணமாக சித்த மருத்துவம்
புதன், 26 ஜனவரி 2022 (00:21 IST)
வயிற்றுப் புண் குணமாக சித்த மருத்துவம்
1. வயிற்று வலி, பித்தவெடிப்பு:
மருதம் இலை அரைத்து 1 கிராம் காலையில் சாப்பிட்டு வர தீரும்.
2. இரத்த பேதி, வயிற்றுகடுப்பு:
மாந்தளிர், மாதுளை இலை அரைத்து 1 கிராம் மோரில் குடிக்க தீரும்.
3. வயிற்று கோளாறு:
புதினா துவையல் நல்லது.
4. வயிற்றுப்புண் குணமாக:
அம்மான் பச்சரிசி இலை, துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7 நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்.
5. அல்சர் நோய் குணமாக:
குடல் வெந்து புண் ஏற்படுவதுதான் அல்சர் ஆகும். அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.
6. இரத்த வாந்தி, வயிற்று வலி:
வெங்காயம் உப்பை தொட்டு தின்ன தீரும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
முட்டைகோஸ் வேகவைத்த நீரில் உள்ள வைட்டமின்கள் !!
வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு தரும் சிறுகுறிஞ்சான் !!
சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு நோய் தீர்வு
வயிற்றுப் புண்களுக்கு தீர்வு தரும் சீதாப்பழம்!
சித்த மருத்துவத்தின் உள்ள சில மருந்துகளின் பலன்கள்
மேலும் படிக்க
11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்..!
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!
ரியல் எஸ்டேட் போட்டி! கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை!
வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து
ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயலியில் பார்க்க
x