மக்கள் நல கூட்டணியில் இருந்த தேமுதிக விலகி உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்கும் என அறிவித்தது. எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றாலும் ஜி.கே.வாசன், விஜயகாந்த் ஆகியோருடன் எங்கள் நட்பு நீடிக்கும் என வைகோ கூறியுள்ளார்.
இந்நிலையில் இது பற்றி கூறிய மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளார் வைகோ, தேமுதிகவும், தமாகாவும் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றாலும் ஜி.கே.வாசன், விஜயகாந்த் ஆகியோருடன் எங்கள் நட்பு நீடிக்கும் என கூறியுள்ளார்.