இனி மொட்டைக்கு காசு இல்லை – அமைச்சர் தகவல்

சனி, 4 செப்டம்பர் 2021 (16:14 IST)
தமிழகத்தில் உள்ள கோயில்களில் இனிமேல் மொட்டையடிக்க காசு இல்லை என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது:

கோவில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக் காணிக்கைக்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், பக்தர்கள் மொட்டையடிப்பதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு கோவில் நிர்வாகமே செலுத்தும் என இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்