செவ்வாயன்று காலையில் உயிருக்குப் போராடிய மூக்கம்மாள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.