மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம்: தமிழகத்திற்கு 3 வது இடம் !

வியாழன், 20 அக்டோபர் 2022 (14:59 IST)
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகத்திற்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.
 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை அறிவித்து அனைத்து மாநிலங்களிலும் இதைச் செயல்படுத்தி வருகிறது.


ALSO READ: மத்திய அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: அதிரடி அறிவிப்பு
 
இந்த  நிலையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறம் துறையின் மூலம் செயல்ப்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் சிறப்பாகச் செயப்படுத்தியதற்காக இந்தியளவில் தமிழ் நாடு 3 வது இடம் பிடித்துள்ளது.

குஜராத் மா நிலத்தில் நேற்று நடந்த தமிழக சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதைப் பெற்றார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்