சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி விடுதியில் ஆதிதிராவிட மாணவர்கள் 55க்கும் மேற்பட்டவர்கள் தங்கி படிக்கிறார்கள். இங்குள்ள குடிநீர் பம்பு அடிக்கடி பழுது ஏற்படுகிறது. உணவும் முறையாக வழங்குவதில்லை. இது குறித்து சம்பந்தபட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
அப்போது, 20 நாட்களில் புதிய போர் அமைத்து குடிநீர் பிரச்சனை தீக்கப்படும் என்றும், உணவும் தரமாக முறையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக விளக்கிக் கொண்டனர்.