சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...

செவ்வாய், 20 நவம்பர் 2018 (18:53 IST)
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவகியுள்ளதாக சென்னை மாநில ஆய்வு மையம் மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இதன் காரணமாக  காஞ்சிபுரம்,கடலூர் நாகை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளார்.
 
மேலும் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்பதால் சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்