24 மணிநேரத்தில் கனமழை... வானிலை ஆய்வு மையம்

சனி, 26 ஜூன் 2021 (20:51 IST)
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்குள் 6  மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்குள்  ய் மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், செங்கப்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது வானிலை 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்