ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

வியாழன், 3 மார்ச் 2022 (19:52 IST)
3  மாதங்களுக்கு மேல் அத்திவாசிய பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதார்களின் முகவரியை உறுதி செய்ய வேன்டும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப்  பொருட்கள்  பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் எனவும் இறந்தவர்களின் பெயரை  நீக்காமல் பொருட்கள் பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.             

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்