நள்ளிரவில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.