அவர்கள் இருவரும் படுக்கையறைக்கு செல்வார்கள், அவங்களுக்கு உணவு, டிரங்ஸ் எல்லாம் எடுத்து வைப்போம். அவர்கள் குடித்துவிட்டு கும்மாளம் போட்டு அலைவாங்க. மேலும் சசிகலா புஷ்பாவின் சென்னை, தூத்துக்குடி வீடுகளுக்கு பழனியப்பன் வந்திருக்கிறார் என அந்த பெண்கள் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்தனர்.