இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் நேற்று பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளுக்கு பதிலாக பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளை ஆசிரியர்கள் தவறுதலாக திறந்துவிட்டனர்.