×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைதானவர்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக்!
Sinoj
புதன், 31 ஜனவரி 2024 (20:58 IST)
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நாடளுமன்றத்திற்குள் அத்துமூறி நுழைந்து வண்ணப்புகை டின்களை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் பாதுக்காப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்தியதாக பாட்டியாலயா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
மகளிர் இட ஒதுக்கீடு பற்றி ரஜினி பட நடிகை கருத்து
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!
ஒட்டு மொத்த பெண் இனத்திற்கு கிடைத்த வெற்றி-விஜயகாந்த்
சிந்தித்து 2024 தேர்தலை எதிர்கொள்ளுங்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதிய நாடாளுமன்றத்தில் உம்மிடி அனில் குமார் குடும்பத்தினர்! – பிரதமர் மோடிக்கு நன்றி!
மேலும் படிக்க
திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!
எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!
உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?
ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
செயலியில் பார்க்க
x