டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு...

வெள்ளி, 23 நவம்பர் 2018 (17:42 IST)
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டுவராத நிலையில் தமிகத்தில் அதிலும் குறிப்பாக டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் காலதாமதமாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்