தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

சனி, 5 பிப்ரவரி 2022 (21:23 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு   நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும்  7,524      பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 7,524           பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  34,04, 762    பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து     23, 938   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  32, 28, 151      ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37      ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37, 733   ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் இன்று  1223  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 7,41,216    பேராக அதிகரித்துள்ளது.

தற்போது, 1,38,878    பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்