ந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இது குறித்து பதில் அளிக்கும்படி திமுக தலைவர் மற்றும் திமுக பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது