கல்லூரி மாணவர் தற்கொலை

திங்கள், 13 செப்டம்பர் 2021 (20:37 IST)
நாமக்கல் அருகே தேர்வு  பயத்தின் காரணமாக தனியார் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

நாமக்கல் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவர் சின்ராஜ் என்பவர் ஒருவர் தேர்வு பயத்தின் காரணமாக கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்