குடியாத்தம் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மூவர் காயம்!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:04 IST)
குடியாத்தம் பகுதியில் சிறுத்தை ஒன்று நள்ளிரவில் வந்து தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கருகே காட்டுக்கு அருகே அமைந்துள்ள பகுதிகளில் இருந்து சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அந்த சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் அலையும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்