ரசிம் சேசரன், சேரனின் சி2எச் நிறுவனத்தின் இலங்கை பொருப்பாளர் ஆவார். அவரது குற்றச்சாட்டில் திருட்டு விசிடியை ஒழிப்பதற்காகவே சேரன் சி2எச் நிறுவனத்தை ஆரம்பித்தார். இலங்கையிலும் இது தொடங்கப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து சி2எச் நிறுவனத்தை பிரம்மாண்டமாக ஆரம்பித்ததாகவும் கூறினார்.
இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நான் சி2எச் காக செலவழித்த பணத்துக்காக இழப்பீடு கோரவில்லையென்றும் வழக்கும் தொடரப்போவதில்லை என்றும் இலங்கை தமிழர்களை இழிவாக விமர்சனம் செய்த சேரன் பகிரங்க மன்னிப்பு கேட்டால், அவரது படத்தை இலங்கையில் வெளியிடும்போது, ஆதரவு தெரிவிப்போம். என்றார்.