சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில், சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அறிக்கை தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களின் எண்ணிக்கை: 13
மதிப்பிடப்பட்ட செலவு: ₹9,335 கோடி
மேலும், இந்த மெட்ரோ ரயில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.