அதில், ”எம்.ஜி.ஆர்., மூலம் எம்.பி.,யான ஜெயலலிதா அன்று எம்.ஜி.ஆர்., ருக்கு எதிராக பேசினார். அதே பாணியில் இன்று ஜெயலலிதா மூலம் எம்.பி.,யான, சசிகலா புஷ்பா டெல்லி பார்லிமெண்டில் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசி உள்ளார், இதில் இருந்து என்ன தெரிகிறது” என்று கூறிப்பிட்டிருந்தது.