தமிழகத்தில், ஒரே நேரத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்தற்காக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம்