சமீபத்தில் ரூ.1,000 கோடி டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின் நடந்த சில பரபரப்பான சம்பவங்களால், இந்த ரூ.1,000 கோடி ஊழல் பொதுமக்களாலும் அரசியல்வாதிகளாலும் மறக்கப்பட்ட நிலையில் இருந்து, இன்று திடீரென மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் பேட்ஜ் அணிந்து வந்ததன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.