இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வெண்ணந்தூர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மெய்யழகனை யார், எதற்காக கொலை செய்தனர் எனத் தெரியவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.