மதுரை உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

செவ்வாய், 11 மே 2021 (12:34 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாழ்ந்து வந்த நகை பட்டறை உரிமையாளர் சரவணன், மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), மகன் அமுதன்(5) உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்