மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், மும்பையில் இன்று நடந்த ஆலைசனைக் கூட்டத்தில், ரிசர் வங்கி ஆளு நர் சக்தி காந்த தாட்ஸ் தலைமை வகித்தார்.
அப்போது, பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதனால், வீட்டுக்கடம், கல்விக்கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி அதிகரிக்கும்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து 4 வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.