திமுக-வில் இணைந்தார் தீப்பொறி ஆறுமுகம்

ஞாயிறு, 13 ஜூன் 2010 (12:04 IST)
பரபரப்புக்கு புகழ் பெற்ற அஇஅதிமுதலைமகழபேச்சாளரதீப்பொறி ஆறுமுகமஇன்றமத்திஅமைச்சர் மு.க. அழகிரி முன்னிலையிலதிமுக.,விலஇணைந்துள்ளார்.
பின்னரசெய்தியாளர்களிடமபேசிதீப்பொறி ஆறுமுகம் " கடந்த 9 ஆண்டுகளாஅதிமுக.,விலசிறகைதியாஇருந்தேன்; தற்போதவிடுதலஆனதிலபெருமமகிழ்ச்சி அடைகிறேன்; ஆரம்காலமமுதலஅதிமுக.,விலஇருந்தவந்முன்னாளஅமைச்சர்களதற்போததிமுக.,விலஇணைந்தவருகின்றனர்.
தற்போதநானுமஇணைவதிலபெருமஅடைகிறேன்; முதல்வரகருணாநிதியினசாதனைகளிலஒன்றாஇடைத்தேர்தலவெற்றியகுறிப்பிடலாம்; இப்போதமட்டுமல்அதிமுஎன்றுமஆட்சிக்கமுடியாது; 25 மாவட்டங்களிலஎன்னபேவிடாமலஒதுக்கி வைத்திருந்தனர்;
அதனாலதிமுக.,விலஇணைமுடிவசெய்தேன்; இனி இறுதி வரதிமுக.,விலதானஇருப்பேன்; கருணாநிதி பற்றியுமஅவரதசாதனைகளபற்றியுமதேர்தலபிரசாரங்களினபோதமக்களிடையபேசுவேன்."
இவ்வாறஅவரதெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்