×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நவராத்திரி விழா இன்று துவக்கம்
சனி, 19 செப்டம்பர் 2009 (15:50 IST)
சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும், அம்பிகைக்கு 9 இரவுகள் நவராத்திரி என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி நவராத்திரி விழா பெண்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பூஜையாகும்.
webdunia photo
WD
இந்த ஆண்டு நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமை (செப்டம்பர் 19) துவங்கியுள்ளது.
பொதுவாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் ஏற்ற நாளாகக் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதத்தின் வளர்பிறையில் முதல் நாளில் இருந்து 9 நாட்கள் நவராத்திரி விழா துவங்குகிறது. இந்த நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழாவில் 9 நாட்களும் 3 சக்திகளும் முப்பிரிவாக பிரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்தை பூஜிக்கும் வகையில் நவராத்திரி அமைந்துள்ளது.
முதல் 3 நாட்கள் துர்கா தேவியாகவும், மாயாசக்தியான மகா காளியாகவும் (துர்கா), அடுத்த 3 நாட்கள் கிரியா சக்தியான மகாலட்சுமியாகவும் கடைசி 3 நாட்கள் ஞான சக்தியாகவும் சரஸ்வதி தேவியாகவும் அம்பாள் அருள்பாலிக்கிறாள்.
தமிழகத்தில் கொலு வைத்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தசரா என்றும், துர்கா பூஜை என்றும் பல்வேறு பெயர்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் நிறைவாக சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் பண்டிகைகளாகக் கொண்டாடப்படும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
உணவில் வெண்ணெய் சேர்த்தால் உயிருக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி முடிவு..!
வெயில் காலத்தில் நன்மை செய்யும் வெங்காயம்.. தினமும் சாப்பிடுங்கள்..!
டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?
கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
செயலியில் பார்க்க
x