யோகாவின் மூலம் நோய்க்களுக்கு நிவாரணம் தரும் மருத்துவம்...!

யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை அறிய உதவும் பயிற்சி தான் யோகாப் பயிற்சியாகும்.
* தொடர்ந்து செய்யப்படும் யோகா மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது.
 
* உயர் ரத்த அழுத்தம் - பச்திமோஸ்த்தாசனம், மஸ்யாத்சனம், சசாங்காசனம், சவாசனம்.
 
* ஆர்த்தரைடீஸ் - சேதுபந்தாசனம், தடாசனம், சலபாசனம், தசாங்காசனம்.
 
* அதிக அமில சுரப்பு - பச்திமோத்தாசனம், பாவமுத்தாசனம், சர்வங்காசனம்.
 
* மூலம் - பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், மயூராசனம், சசாங்காசனம், ஹலாசனம், சங்வங்காசனம்.
 
* நீரிழிவு - பத்மாசனம், ஹலாசனம், சக்கராசனம், சலபாசனம.,
 
* பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் - ஹலாசனம், தனுராசனம்.
 
* இதய நோய்கள் - தடாசனம், சலாபாசனம், புஜங்காசனம். 
 
* ஆஸ்துமா - பச்சிமோத்தாசனம், சசாங்காசனம், மஸ்த்யாசனம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்