அதன்படி, கடந்த 18ஆம் தேதி இரவு குடித்து விட்டு வந்த சந்தோஷ், வழக்கம்போல் தனது மனைவியுடன் சண்டை போட்டு விட்டு தூங்கிவிட்டார். அதன்பின் அவரது மனைவி ஃபெவிகுயிக்கை அவரது கண்களுக்குள் ஊற்றிவிட்டார். போதையில் இருந்ததால் சந்தோஷிற்கு ஒன்றுமே தெரியவில்லை.
ஆனால், அடுத்த நாள் காலை எழுந்த பின் அவரால் கண்களை திறக்க முடியவில்லை. இதுபற்றி மனைவியிடம் கூறியுள்ளார். அப்போது, நடந்த விஷயத்தை கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.