நாடாளுமன்ற தேர்தலில் இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில், நீங்கள் பாஜக வுக்கு 71 தொகுதிகளைத் தந்தீர்கள். இதனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ்யாதவும் மக்களை பழிவாங்கி வருகிறார்கள்.
மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர அகிலேஷ் யாதவ் அரசு மறுத்து வருகிறது. வருகிற சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேச மக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்“ இவ்வாறு மேனகா காந்தி பேசினார்.