சலிம், சாஜன், சாவல் ஆகிய பனிரெண்டு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட மூன்று சிறுவர்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மார் மாவட்டத்தில் உள்ள குரியா பேரி கிராமத்திற்கு அருகே உள்ள கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த போது, பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர்.