பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

புதன், 1 ஜூன் 2022 (20:08 IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்தது அமலாக்கத்துறை என் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகளில் இருந்த ரூ.68.62 லட்சம் மதிப்பிலான தொகையையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கம் என்றும் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்