மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார் என்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து சோனியா காந்தி பரிசோதனைகளை மேற்கொள்கிறார். மருத்துவ பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து விட்டு, ஒரு வாரத்துக்குப்பின் சோனியா காந்தி நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.