குலசேகர பட்டணத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம்: சிவன் தகவல்

சனி, 26 மார்ச் 2022 (08:07 IST)
குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுகணை தளம் அமைக்கப்படும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி செய்துள்ளார்
 
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்றும் எதிர்காலத்தில் தேவை, பாதுகாப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு இரண்டாவது ஏவுகணை தளம் அவசியம் தேவை என்றும் தெரிவித்தார் 
 
மேலும் இந்த ஏவுகணை காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்