மோசடி கும்பல், அந்த முதியவரையும் அவரது 80 வயது மனைவியையும் பணமோசடி வழக்கில் சிக்கியதாக நம்பவைத்து, மூன்று நாட்களுக்கு தொலைபேசி கேமரா மூலம் 'டிஜிட்டல் கைது' செய்தது. இந்த மிரட்டலால், தம்பதியினர் தங்கள் சேமிப்பு முழுவதையும் ஐந்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.