பெண்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம். கற்பழிப்பு உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டம் அனுமதித்தால், சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுடவோ, தூக்கிலிடவோ விரும்புகிறோம்.
பெண்கள் நலன் என்று கூறி, வருத்தம் தெரிவிப்பவர்களை விட, காவல்துறையினராகிய நாங்கள் பெண்கள் நலனில் கூடுதல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு பி.எஸ்.பஸ்சி கூறியுள்ளார்.