இந்த விவகாரம் வெளியே தெரிய வரவும்,பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும், சம்பந்த பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தேவ்ரஞ்சன் வர்மா கூறியுள்ளார்.