பிரசவம் ஆவதற்கு முன்பே அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்த நிலையில், குர்ஜா நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் உறவினர்கள் அந்த குழந்தையை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த குழந்தையை அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறியுள்ளன.