அப்போது காட்டின் வேறொரு பகுதி வழியாக பாதுகாப்பு படை வீரர்களை சுற்றி வழைத்த நக்சலைட்டுகள் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகினர் சிலர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.