நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி பெற வேண்டும். வளர்ச்சி பலனில் எந்த பகுதியும் விடுப்படக்கூடாது. அரசு நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். எனது அரசு ஏழைகளுக்கான அரசு, எனது முயற்சிகள் எல்லாம் ஏழைகளின் நலன் சார்ந்ததே ஆகும். ஏழைகளின் நலன்களை கருத்தில் கொண்டுதான் அரசு திட்டங்களை வகுத்து வருகிறேன். பொதுமக்களுக்கு அரசு மீதான நம்பிக்கை இரண்டு ஆண்டுகள் முடிந்தும் குறையவில்லை, என்றார்.