மும்பை காவல்துறையின் இந்த செயல்பாடு குறித்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில், பயனர்கள் "மிகவும் மனதைக் கவர்கிறது," "வீரர்களுக்கு சல்யூட்" என்று பாராட்டி வருகின்றனர். "மும்பைவாசிகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஒலிக்கச் செய்யும் செயல்" என்று காவல்துறை இதனைப் பதிவிட்டுள்ளது.