"பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு அனுமதி கோருவது தொடர்பாகவே இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, அனைத்து அமைப்புகள் மற்றும் சங்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன."
"நாங்கள் தற்போது வலியுறுத்தி இருப்பது, முன்னர் பா.ஜ.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுதான். அவர்களால் அதை கடைப்பிடிக்க முடிந்தால், ஏன் நம்மால் முடியாது?" என்று சித்தராமையா கேள்வி எழுப்பினார்.