×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
சனி, 28 அக்டோபர் 2017 (11:10 IST)
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பகிரங்கமாக எதிர்த்து வந்தவர் மம்தா பானர்ஜி. தற்போது ஆதார் கட்டாயமாக்கபடுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமுக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மம்தா பானர்ஜி.
அனைத்து அரசு சேவைகளுக்கு ஆதாரை கட்டாயபடுத்தி வரும் மோடி அரசு அடுத்து மொபைல் போன் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது.
இதனை தொடர்ந்து தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலமாக இதனை நிஐவு படுத்தி வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எனது போன் வேலை செய்யாவிட்டலும் சரி ஆதாரை கட்டாயமாக்க முடியாது என்று அதிரடியாக தெரிவித்து இருந்தார்.
தற்போது மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
800 பேருக்கு ஒரே பிறந்த தேதி: ஆதார் அட்டையில் குளறுபடி!!
ரேஷன் கார்ட்டுடன் ஆதார் எண் இணைப்பு: மத்திய அரசு புதிய அறிவிப்பு!!
16 மத்திய அரசு ஊழியர்கள் உள்பட 35 பேர் மீது வழக்கு: சிபிஐ அதிரடி ஏன் தெரியுமா?
மம்தாபானர்ஜி எதிர்ப்பு எதிரொலி: மொபைல்-ஆதார் இணைப்பு கைவிடப்படுகிறதா?
டெல்லி அதிரடி முடிவு ; எடப்பாடி அரசு கவிழும் அபாயம்?
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
செயலியில் பார்க்க
x