சில இந்துக்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் தங்கள் சொந்த பிரச்னைகள் காரணமாக வெளியூர் சென்றுள்ளார்கள் நாங்கள் அனைவரும் இங்கே பல ஆண்டுகளாக சகோதரர்களாக வாழ்ந்து வருவதாக கூறிய அவர்கள், பாஜக வேண்டுமென்றே இதனை மதப்பிரச்சனையாக மாற்றுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.