அதாவது, ரூ.500 கொடுத்து முன்பதிவு செய்யவேண்டும். அப்படி செய்தால் ஒருநாள் உங்களை அழைப்பார்கள. அன்று நீங்கள் சிறைக்குள் சென்று, அங்கிருக்கும் கைதிகளில் ஒருவராக இருந்து விட்டு வரலாம். அவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை நீங்களும் அருகில் இருந்து பார்த்து விட்டு வரலாம்.