இருவருக்கும் இடையே குடிமிப்பிடி சண்டை ஏற்பட்டது. இதனை தடுத்து இருவருக்கும் சமரசம் செய்ய குறுக்கே சென்றார் நாதுனி மண்டல். அப்போது ஆத்திரத்தில் இருந்த ஒரு மருமகள், அருகில் இருந்த ஒரு கம்பை எடுத்து மாமனாரின் மண்டையை உடைத்தார். இதனால் பலத்த காயமடைந்த நாதுனி பரிதாபமாக மரணமடைந்தார்.