ஏற்கெனவே நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடைபெறும் இரண்டாவது கைது இதுவாகும். இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருமல் மருந்துக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.