×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாகிஸ்தான் தொழிற்சாலைகளை மூடிவிடலாமா? உ.பி அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி !
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:58 IST)
டெல்லியில் நிலவும் காற்று மாசுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் தான் காரணம் என நீதிமன்றத்தில் உத்தரபிரதேசத்த் அரசு வாதம் செய்துள்ளது.
டெல்லி யூனியன் நிலவும் காற்று மாசுக்கு என்ன காரணம் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில், உத்தரபிரதேச மாநில அரசு, டெல்லியில் பாகிஸ்தானில் இயங்கி வரும் தொழிற்சாலைகளே மாசிற்கு காரணம் என நீதிமன்றத்தில் வாதம் செய்தது.
இதைக்கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அதனால் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை மூடிவிடலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
முக்கிய அரசு ஆவணங்களை வாயில் கவ்விக்கொண்டு ஓடிய ஆடு: அதிர்ச்சியில் அதிகாரிகள்!
அணை பாதுகாப்பு சட்டம் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழகத்தில் மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம்
தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!
மேலும் படிக்க
திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!
வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!
சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!
இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றம் அதிரடி..!
சபரிமலை கோயில் அரவணை பாயாசம், அப்பத்தில் மீண்டும் ஏலக்காய்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தேவஸ்தானம் அறிவிப்பு
செயலியில் பார்க்க
x